திருப்பணிக்குநன்கொடைவழங்க
தொடர்புகளுக்கு :
தான் தோன்றி ஈஸ்வரர் ஆலயம்
ஒட்டுசுட்டான் ;இலங்கை
அலுவலக தொலைபேசி இலக்கம் :0217915574
நிறைந்த செல்வங்கள்எல்லாம் பெற்று, பரம்பொருளான
சிவனின் திருப்பணிகள் எல்லாவற்றிற்கும் வாரி வழங்கிக்
கொண்டு, உலகின் பல்வேறு புண்ணிய பூமிகளில் வாழும்
வரம் பெற்ற ,வேகாவனப் பரம்பொருளின் வாரிசுக்களே !
ஈஸ்வரன்தான் எழுந்தருளியிருக்கும் தலத்தை வளப்படுத்தத்
திருவுளம் கொண்டுள்ளார் .
அவரின் பெருங் கருணையினால் திருக்குளப் புனருத்தாரண
வேலைகள் ஆரம்பித்து நன்றாக நடைபெறுகின்றன .
இத்தருணத்தில்108 தூண்களுடன் நாற்சார மண்டபத்துடன் சாஸ்திர ,ஆகம முறைப்படி நிர்மாணிக்கப்பட்ட இந்தப் புண்ணிய தீர்த்தக் கேணியின்புனரமைப்புத் திருப்பணிக்குப் பணவுதவி செய்து பெருமானின் அருளையும், அவரருளால் வளங்களையும் செல்வங்களையும்பெற்று மேலும் இன்புற்று வாழ உங்களையும்அன்புடன் அழைக்கின்றோம் .
உங்கள் மனமுவந்த நன்கொடைப் பணத்தைப் பின்வரும்
வங்கிக் கணக்கிற்கு உங்கள் வங்கியினூடாகவோ அல்லது
பணமாற்று முகவர்களினூடாகவோ(உண்டியல் மூலமாகவோ ) அனுப்பி வைக்கலாம் .
CHEQUE/PAYMENT TO BE MADE TO:-
“THANTHONTRI ESVARAR TEMPLE BOARD OF MANAGEMENT”
COMMERCIAL BANK OF CEYLON
BANK ACCOUNT NO:8610009623
VAVUNIYA BRANCH (061)
SRILANKA
வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பியபின் கீழுள்ள தொடர்புகளில்ஒன்றிற்கு அறியத் தாருங்கள் .நாம் வங்கிக் கணக்கைப் பரிசீலிக்கவும்,உங்கள் பெயரால் வரவு வைக்கவும்,உதவியாயிருக்கும் -நன்றி .ஆலய அலுவலகதொடர்பு :திரு .சி .கணேஸ்
தொலைபேசி இலக்கம் :0217915574
இலண்டன் தொடர்பு :திரு .சி .சிவகுமாரன்
தொலைபேசி இலக்கம்: 07921437375
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !