சிவநூல்கள் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :

சிவநூல்கள்

திருவாசகம் (மாணிக்கவாசகர் அருளியது)
  1. சிவபுராணம் (1)
  2. கீர்த்தித் திரு அகவல் (2)
  3. திருவண்டப் பகுதி (3)
  4. போற்றித் திருஅகவல் (4)
  5. திருச்சதகம் (5 – 104)
  6. நீத்தல் விண்ணப்பம் (105 – 154)
  7. திருவெம்பாவை (155 – 174)
  8. திரு அம்மானை (175 – 194)
  9. திருப்பொற் சுண்ணம் – ஆனந்த மனோலயம் (195 – 214)
  10. திருக்கோத்தும்பி – சிவனோடு ஐக்கியம் (215 – 234)
  11. திருத்தெள்ளேணம் (235 – 254)
  12. திருச்சாழல் – சிவனுடைய காருணியம் (255- 274)
  13. திருப்பூவல்லி – மாயா விசயம் நீக்குதல் (275 – 294)
  14. திருஉந்தியார் – ஞான வெற்றி (295 – 314)
  15. திருத்தேள் நோக்கம் – பிரபஞ்ச சுத்தி (315 – 328)
  16. திருப்பொன்னூசல் – அருட் சுத்தி (329- 337)
  17. அன்னைப் பத்து – ஆத்தும பூரணம் (338 – 347)
  18. குயிற்பத்து – ஆத்தும இரக்கம் (348 – 357)
  19. திருத்தசாங்கம் – அடிமை கொண்ட முறைமை (358 – 367)
  20. திருப்பள்ளியெழுச்சி – திரோதான சுத்தி (368 – 377)
  21. கோயில் மூத்த திருப்பதிகம் – அநாதியாகிய சற்காரியம் (378 – 387)
  22. கோயில் திருப்பதிகம் – அனுபோக இலக்கணம் (388 – 397)
  23. செத்திலாப் பத்து (398 – 407)
  24. அடைக்கலப் பத்து – பக்குவ நிண்ணயம் (408 – 417)
  25. ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம் (418 – 427)
  26. அதிசியப் பத்து – முத்தி இலக்கணம் (428 – 437)
  27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 – 447)
  28. வாழாப்பத்து – முத்தி உபாயம் (448 – 457)
  29. அருட்பத்து – மகாமாயா சுத்தி (458 – 467)
  30. திருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம் (468 – 474)
  31. கண்டபத்து – நிருத்த தரிசனம் (475 – 484)
  32. பிரார்த்தனைப் பத்து (485 – 495)
  33. குழைத்தப் பத்து – ஆத்தும நிவேதனம் (496 -505)
  34. உயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலாடுதல் (506 – 515)
  35. அச்சப்பத்து – ஆனந்தமுறுத்தல் (516 – 525)
  36. திருப்பாண்டிப் பதிகம் – சிவனந்த விளைவு (526 -535)
  37. பிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல் (536 – 545)
  38. திருஏசறவு (546 – 555)
  39. திருப்புலம்பல் – சிவானந்த முதிர்வு (556- 558)
  40. குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை (559 – 568)
  41. அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை (569 -578)
  42. சென்னிப்பத்து – சிவவிளைவு (579 – 588)
  43. திருவார்த்தை – அறிவித் தன்புறுத்தல் (589 – 598)
  44. எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை (599 – 604)
  45. ய’த்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல் (605- 614)
  46. திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர் (615 – 616)
  47. திருவெண்பா – அணைந்தோர் தன்மை (617 – 627)
  48. பண்டாய நான்மறை – அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் (628 – 634)
  49. திருப்படை ஆட்சி – சீவஉபாதி ஒழிதல் (635 – 642)
  50. ஆனந்தமாலை – சிவானுபவ விருப்பம் (643 – 649)
  51. அச்சோப் பதிகம் – அனுபவவழி அறியாமை (650 – 661)

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்