தந்தையை மிஞ்சிய மகன் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » தந்தையை மிஞ்சிய மகன்

தந்தையை மிஞ்சிய மகன்

Written By Admin on Tuesday 18 September 2012 | 19:09


கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று கொட் டாரக்கரா கணபதி கோயில். கொல் லம் மாவட்டத்திலுள்ள இக்கோ யில் சபரிமலை ஐயப்ப பக்தர்களு க்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  அடிப்படையில் கொட்டார க்கரா கணபதி கோயில், சிவன் கோயிலாகும்.  கேரளாவின் பிர சித்தி பெற்ற சிற்பி பெருந்தச்சன் கொட்டாரக்கரா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது வழியில் ஒரு பலா மரத்தை பார்த்தார். பார்த்த மாத்திரத்தி லேயே அந்த மரம் அவருக்கு பிடித்துப் போனது.

உடனே அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து கணபதி விக்கிரகத்தை செய்தார். அந்த விக்கிரகத்தை அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அனுமதி கேட்டார். இதைய டுத்து சிவன் கோயி லின் அக்னி மூலையில் கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. நாளடைவில் அந்த சிவன் கோயில் கணபதி யால் புகழ் பெறத் தொடங்கியது. பின்னர் சிவன் கோயில் என்ற பெயர் மாறி கொட்டாரக்கரா கணபதி கோயில் என மாறிவிட் டது. இக்கோயிலில் வழங்கப்படும் பிர சாதமான ‘உண்ணியப்பம்’ மிக வும் பிரசித்தி பெற்றதாகும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்